பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 95 இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை, முன்அஞ்ச (39) அரவம், அடல்வேழம், ஆன், குருக்தம், புள்வாய் குரவை, குடம், முலை மல்குன்றம், - கரவுஇன்றி விட்டு இறுத்து மேய்த்து, ஒசித்து, கீண்டு,கோத்து, ஆடிஉண்டு அட்டு,எடுத்த செங்கண் அவன் (54) புணர்மருதின் ஊடுபோய் பூங்குருந்தம் சாய்த்து, மணம்மருவ மால்விடை ஒழ் செற்று (62) என்ற பாசுரங்களில் இந்த ஈடுபாட்டைத் stra:rsatruh. பூதத்தாழ்வார் இந்த அவதாரத்தில் ஆழங்கால்பட்டு அதுபவிப்பதைக் காண்போம். உகந்துன்னை வாங்கி, யொளிகிறங்கொள் கொங்கை, அகங்குளிர, உண்னன்றாள் ஆவி உகந்து, முலைஉண்பாள் போலே முனிந்துஉண்டாய் நீயும் அலைபண்பால், ஆனமையால் அன்று (8) பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் (10) திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி (15)