பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-3 293. வடநாட்டுத் திருப்பதிகள்-1 2 1. திருவேங்கடம் 7. திருக்கங்கைக் கரைக் 2. திருச்சிங்கவேள்.குன்றம் கண்டம் 3. திரு.அயோத்தி 8. திருப்பிருதி 4. திருநைமிசாரணியம் អ័ హి 5. திருச்சாளக்கிராமம் íì. திருவாய்ப்பாடி 6. திருவதரியாச்சிரமம் 12. திருப்பாற்கடல் திருநாட்டுத் திருப்பதி-1 1. திருநாடு இதுவே வைகுந்தம். திருமாவின் ஐவகை நிலைகளுள் பரத்துவம் விளங்கும் தானம், குறிப்பு : இந்த 108 திருப்பதிகளைப் பேராசிரியர் ரெட்டியார் சே வி த் து மலைநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள், பாண்டிநாட்டுத் திருப் பதிகள், வடகாட்டுத் திருப்பதிகள், சோழநாட்டுத் திருப்பதிகள் -முதற்பகுதி, சோழநாட்டுத் திருப்பதிகள்--இரண்டாம் பகுதி என்ற 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் திருப்பதி கட்குச் செல்லும் வழி, திருப்பதிகளில் தங்கும் வசதிகள், ஆழ்வார் பாசுரங்களின் அநுபவம் முதலியவை விளக்கப் பெற்றுள்ளன. திருத்தலப் பயணிகட்கும் ஆழ்வார்ப் பாசுரங்களை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் பயன்படும் நூல்கள் இவை.