இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. கண்ணனைப் பற்றி பாரதி 200
“பெற்றதென் பேறே - செவி பெற்றதென் பேறே - அந்தக் கொற்றவன் சொற்கள் செவியுறக்
கொண்டேன் என்று கூறுகிறார். “சுற்றம் கொல்வேனோ - என்றன் சுற்றம் கொல்வேனோ - கிளை அற்றபின் செய்யும் அரசு மோர் அரசோ?
என்று புலம்பும் விஜயன் கூற்றுக்குக் கண்ணன் பதில்
“வில்லினை எடடா - கையில்
வில்லினை எடடா அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா
என்று தொடங்கி,
'வாடி நில்லாதே - மனம் வாடி நில்லாதே - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே!
“ஒன்றுளதுண்மை - என்றும் ஒன்றுளதுண்மை - அதைக்
கொன்றிடொணாது, குதைத்தலொண்ணாது,
“துன்பமும் இல்லை - கொடுந்
துன்பமும் இல்லை - அதில் இன்பமும் இல்லை, பிறப்பிறப்பில்லை.