இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 265
5. “கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகுதடி”
6. “சற்றுன்முகம் சிவந்தால் - மனது
சஞ்சலமாகுதடி நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி”
7. “உன் கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்றதன்றோ?
8. “சொல்லு மழலையிலே - கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்
9. “இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப் போல்
ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே - உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?
10. “மார்பில் அணிவதற்கே - உன்னைப் போல்
வைரமணிகளுண்டோ?