பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

29



இனவான் கன்று மேய்த்தேனும்

இனவானிரை காத்தேனும்

இனவாயர் தலைவனும் யானே!”


"உற்றார்கள் எனக்கில்லையாரும்

உற்றார்களெனக்கிங் கெல்லாரும்

உற்றார்களைச் செய்வேனும்

உற்றார்களை அழிப்பேனும்

உற்றார்களுக்குற்றேனும்”


"உரைக்கின்ற முக்கட்பிரான்

உரைக்கின்ற திசைமுகன்

உரைக்கின்ற அமரரும்

உரைக்கின்ற அமரர் கோன்

உரைக்கின்ற முனிவரும்”


“கொடிய வினையாதுமிலனே

கொடியவினை யாவேனும்

கொடிய வினை செய்வேனும்

கொடிய வினை தீர்ப்பேனும்

கொடியான் இலங்கை செற்றேனே.”


“ கோலங் கொள் சுவர்க்கமும்

கோலிமில் நரகமும்

கோலம் திகழ் மோக்கமும்

கோலம் கொள் உயிர்களும்

கோலம் கொள் தனி முதல்”