பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வேட்கை

     ஆற்றின் வரம்பை விட்டே
     அடித்து முடித்தே ஓடிக்
     காற்றின் அலையால் துடிக்கும்
     கரைகொள் கடலை வேட்பேன்.

     கடலின் பரப்பை விட்டுக்
     கணமும் பிரிதல் ஆற்றேன்
     உடலைப் பிரிந்து வாழும்
     உயிரை இழக்க ஒப்பேன்.

103