உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



  காலம் அனைத்தும் மக்கள்தம் 
  கருத்தில் அகலா திருப்பவர்கள் 
  ஞாலத் துள்ளே இருவர்தாம்-
  ஒருவர் வள்ளல்; மற்றொருவா்
  சாலச் சிறக்கும் பாவாணர்; 
  தகைசேர் இருவர் ஒன்றாகி 
  மேலச் சிறந்த சங்கு அப்துல் 
  காதர் மெய்யன் பாகினரே! 

தோளாண்மை யாலே தொழிலில் சளைக்காமல் தாளாண்மை தந்த தகுபொருளைச்செந்தமிழுக்கு வேளாண்மை செய்யும் விருப்பினர்க்கு வையகம் நாளாண்மை செய்யும் நயந்து.

                                 த. கோவேந்தன்