இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம் செயல்
செய்யும் செயலின் திறங்கள் தாமே
செம்மை வாழ்வைக் காட்டிடும்.
ஐய, வாழ்வை விண், மண் ஆக்கும்
ஆற்றல் யாவும் நின்னிடம்.
பெய்திவ் வுலகில் பிறந்த நாளில்
ஒளியும் இருளும் பெற்றில்லை
எய்தும் நன்மை தீமை யாவும்
இபற்றல் காண் தம் செயல்களே.
50