பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
     இறைக்காணை இடு

     கெஞ்சுரத்தை எந்த அளவில்
     நீவலுப் படுத்தியே
     விஞ்ச வேண்டும் என்பதொன்றை
     விளம்புவேன் நீ, கேளடா:

     உனக்கென் றிறைவன் எதையும் விதிக்கும்
     உரிமைகொள்முன் அடிமை உன்
     தனக்கு விருப்பம் என்னவென்று
     கேட்டுக் கொள்ள வேண்டுமே.

                     51