இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இறைக்காணை இடு
கெஞ்சுரத்தை எந்த அளவில்
நீவலுப் படுத்தியே
விஞ்ச வேண்டும் என்பதொன்றை
விளம்புவேன் நீ, கேளடா:
உனக்கென் றிறைவன் எதையும் விதிக்கும்
உரிமைகொள்முன் அடிமை உன்
தனக்கு விருப்பம் என்னவென்று
கேட்டுக் கொள்ள வேண்டுமே.
51