இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓய்வு
நிலவின் ஒளி தண்ணென்று
மெல்ல வீசும்
நெடுமரங்கள், செடிகள் அசை
வற்று நிற்கும்.
இரவு மகள் மடிபுதைந்தே
இளைப்பாறல் போல்
இயற்கையதும் அசைவின்றி
ஓய்ந்திருக்கும்.
இ-4