பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     ஓய்வு

     நிலவின் ஒளி தண்ணென்று
     மெல்ல வீசும்
     நெடுமரங்கள், செடிகள் அசை
     வற்று நிற்கும்.

     இரவு மகள் மடிபுதைந்தே
     இளைப்பாறல் போல்
     இயற்கையதும் அசைவின்றி
     ஓய்ந்திருக்கும்.

இ-4