பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றேன். இந்தப் பேற்றை எனக்கு அளித்த அவருக்கு மிக்க நன்றி.

தொிந்தவர் என்றோ, அல்லது நான் ஒரு முசுலிம் என்றோ, இதற்கு நான் உதவி செய்யவில்லை. உதவி இன, மொழி எல்லை கடந்தது.

நான் ஒரு தமிழன்; தமிழுக்கு உந்தாற்றல் தரும் எவரையும் ஊக்குவிக்கும் அன்பன். என் உயா்தனிச் செம்மொழி உலக அரங்கில் ஒப்பில்லா இடம் பெறவேண்டும் என்ற தணியாத வேட்கை இப் பணிக்கு இறை என்னை ஆட்கொண்டது.

இறைவா நின் பேரருளால் இது போன்ற முயற்சிகட்கு என்னை மென்மேலும் உதவ அருள்புாிய வேண்டுகிறேன்.