இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாா்பு
சமுதாயத்துடன் தனிஓா் மாந்தன்
சாா்ந்தால்
வாழமுடிகிறது
சமுதாயத்தினை விட்டால், மாந்தன்
தனியாள்,
செயல்கள் அற்றவனே.
கடலின் அலைகள் கடலுள் இயங்கின்
காட்டும் .
வலிமைக் கிணையில்லை;
கடலின் அலைகள் கடலை விட்டுக்
கரைசாா்ந்தால்
மணல் உறிஞ்சிடுமே.
64