பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     சாா்பு

     சமுதாயத்துடன் தனிஓா் மாந்தன்
     சாா்ந்தால்
     வாழமுடிகிறது
     சமுதாயத்தினை விட்டால், மாந்தன்
     தனியாள்,
     செயல்கள் அற்றவனே.

     கடலின் அலைகள் கடலுள் இயங்கின்
     காட்டும் .
     வலிமைக் கிணையில்லை;
     கடலின் அலைகள் கடலை விட்டுக்
     கரைசாா்ந்தால்
     மணல் உறிஞ்சிடுமே.

64