பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந் நூலில் இடம் பெற்றுள்ள பல பாடல்களுக்குரிய
அாிய நூல்களைத் தந்துதவியவர் மறைமலையடிகள் நூலகர் தோழா்
இரா. முத்துக் குமாரசாமி.

பாட்டுகளின் கருத்துகளிலும் பண்களிலும் கற்பவர் கூட்டுறவு
கொள்ளும் போது நன்றி தெரிவிக்கும் நாவும் மொழியும் தம்
வலுவை இழந்து விடுகின்றன. நூல் வெளிவர ஒத்துழைத்து
முனைப்புடன் நின்ற வள்ளல் பெருந்தகைக்கும் மற்றவர்க்கும்
நன்றி உரித்தாகுக.
                                    தோழமையுள்ள
                                    த.கோவேந்தன்

7