பக்கம்:இசைத்தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நான்கெழுத்துக்களால் வரக்கூடிய விருத்த அடிகளின் உருவம் வந்து எய்தும். தனதன, தனுதின, தன தனு, ථුණිG 5V, ததைான, தனுதான, தனதானு, தினதான), தானதன, தானு தன, தர்னத னு, தாளுதளு, தானதான, தானுதான, தான தானு, தான தானு, இவை பதினறும் நான்கெழுத்தால் வரும் விருத்த அடி களாம். இவ்வாறே ஐந்து முதலிய எழுத்துக்களால் வரும் அடிகளையும் இங்ங்ணம் சந்தக்குழிப்பில் வைத்துப் பெருக்கிக் காணலாம். கல்லா ல் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணுச் அல்லோ நாமே. இத்திருப்பாடல் 'தான தான' என்னும் நான்கெழுத்தா லாகிய அடிகளால் இயன்றதாகும். கருவார் கச்சித் திருவே கம்பத் தொரு வா வென் ன மருவா வினேயே, இது, தனணு தானு' எனும் ஐந்தெழுத்தாலாகிய அடி களால் அமைந்ததாகும். இதன் ஈற்றடி 'தனஞ தனணு என ஆறெழுத்தால் வந்தமை காண்க. அரனே யுள் குவிச் பிரம னுாருளெம் பரனே யேமனம் பரவி யுய்ம்மினே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/85&oldid=745141" இலிருந்து மீள்விக்கப்பட்டது