பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுல் வெளியான எனது இசை நூல்களி லிருந்து பாடல்களை இந்நூலில் சேர்த்துக் கொள் வதற்கு அன்புடன் அனுமதியளித்த அண்ணுழலப் பல்கலைக் கழகத்திற்கும், தமிழிசைச் சங்கத்திற்கும் எனது நன்றி. இந்தப் புதிய தொகுதிக்கு சங்கீத கலாநிதி உயர் திரு செம்மங்குடி சீகிவாச அய்யர் அவர்கள் ஓர் அரிய முகவுரை வழங்கியுள்ளார்கள். அதற்காக அவருக்கு என் கன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொகுதியை வெளியிடுவதற்கு ஆகும் செலவிற்காக ரூ. 780 வழங்கிய தமிழ்நாடு சங்கீத காடக சங்கத்திற்கும், ரூ. 500 வழங்கிய தமிழ் இசைச் சங்கத்திற்கும் கான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த நூலிலுள்ள பல பாடல்கள் என்னல் புதிதாகத் தி ரு த் தி அமைக்கப்பட்டவைகளாகும். ஆகவே பழைய பாடத்தை விடுத்து இதிலுள்ளவாறே அவற்றைப் பாடுமாறு சங்கீத வித்வான்களை வேண்டிக் கொள்கிறேன். கான் ஒரு சிறிய கருவி; இறைவன் இதை வேண் டியவாறு பயன்படுத்துகிருன். சென்னை 参 ஆகஸ்டு 1, 1970 பெ. தூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/12&oldid=745180" இலிருந்து மீள்விக்கப்பட்டது