பக்கம்:இசையமுது 1, 1984.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மெய் சொல்லல் மெய் சொல்லல் நல்லதப்பா, தம்பி! மெய் சொல்லல் நல்லதப்பா! கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் நீ உண்டதைச் சொல்லென்று சொன்னாலும், மண்டை யுடைத்திட வந்தாலும்,-பொருள் கொண்டுவந் துன்னிடம் தந்தாலும். மெய் சொல்லல் நல்ல தப்பா! பின்னவன் கெஞ்சியும் நின்றாலும், அன்றி முன்னவன் அஞ்சிட நின்றாலும், மன்னவரே எதிர் நின்றாலும்.--புலி தின்னவரே னென்று சொன்னாலும்-நீ மெய் சொல்லல் நல்லதப்பா! இசையமுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/23&oldid=1443338" இலிருந்து மீள்விக்கப்பட்டது