பக்கம்:இசையமுது 1, 1984.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அகலொளி விளக்கு நிலவினில் அவள் ஆ றந்தமிழின்பத் தெள்பாங்கிற் பாடும் துகளறு விண்மீன் துளிகள் பறக்கத் துடிஇடை நெளியும் துணைவீழி உலவும் உவகை உவகை!... அறிவே உயிராய் அதுவே அவளாகி-மற்றுள அறமென்ப வெலாம் அழியும் எனவோதிக் குறியும் செயலும் ஒன்றாய் இயலக் கூத்தாடுந் தாய் பார்த்திடு தோறும் உவகை உவகை!... இசையமுது ஆடிநின் மடமைப் பகைமையும் சாகப் பின்வருமோர்-கொடிதாம் வறுமைத் தீயும் அலறிப் புறமேக அடிமைத் தளமே துகள் துகளாக ஆடுந் தாயவள் நாளும் வாழிய! உவகை உவகை!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/45&oldid=1443346" இலிருந்து மீள்விக்கப்பட்டது