இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்ப் பகுதி தமிழ் நாடு சேரன் செங்குட்டு வன் பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ? சேரன் செங்குட்டுவன்... பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைத்துப் பார்ப் பாயே! சேரன் செங்குட்டுவன்... பண்டிருந்த தமிழர் மேன்மை பழுதாக முழு துமே கண்டிருந்தும் குகையிற் புலிபோல் கண்ணுறக்கம் ஏனோ? சேரன் செங்குட்டுவன்... 48.