பக்கம்:இசையமுது 1, 1984.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அச்சந்தவிர் மடமை நீக்கு! அச்சமும் மடமையும் இல்லாத அழகிய தமிழ்நாட்டின் உச்சி இருட்டினில் பேய்வந்த உளறினால் அச்சமா? பேய் அச்சமூம் மடமையும்... முச்சந்தி காத்தானும் முணுமுணுப்பது நேரில் பச்சைப் புளுகெல்லாம் மெய்யாக பல்பொருள் இழப்பார்கள் அச்சமும் மடமையும்... கள்ளுண்ணும் ஆத்தாளும் கடியசா ராயமுனி விள்ளும்வை சூரிதான் மாரியாத் வேளைதோறும் படையல்வேண்டும் அச்சமும் மடமையும்... மடமைதான் அச்சத்தின் மடமையால் விளைவதே மடமையும் அறநல் லொழுக்கழும் கல்விவேண்டும் அறிவு கேள்வியும் அச்சமும் மடமையும்... இசையமுது பெண்கள் கண்கள் தாசு என்பதுண்டா? உண்டா--இதை கண்டா? நம்பிப் மடமை விரும்பி ஏது? மிகு ஏது? தாளாம் என்பாளாம் வேராம் - அந்த போராம் வேண்டும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/55&oldid=1443366" இலிருந்து மீள்விக்கப்பட்டது