பக்கம்:இசையமுது 2, 1952.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சோலைக் காட்சி இசையமுது தலைவன்: தழுவின மலர்களை வண்டு பாராய் தழுவின பறவைஇ ரண்டு மாதே. தலைவி : அழகிய கொடிகள் து வண்டு மேலே அணைவன் கிளைகளை வந்து நேராய் கலைவன்: மணமொடு பழகிய தென்றல் பாராய் மகிழ்வன நமதிரு நெஞ்சம் மாதே தலைவி : அணைவன குளிரினை அந்தி மாலை அதிவிரை வினிலும " தன்பு தேவை” தலைவன்: "கதிரவன் ஒளியொடு கொஞ்சும் வானே" கடைவீழி திறஇள வஞ்சி மானே தலைவி புதியதோர் சுவையினை இன்று நாமே "பொழுதொடு நுகர்வது நன்று நாதா 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/15&oldid=1498504" இலிருந்து மீள்விக்கப்பட்டது