பக்கம்:இசையமுது 2, 1952.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 வண்டும் மலரும் இசையமுது அவள் : செழுமலர் இதழ் கடை திறந்தது தேன்விலை கொள்ள ஏன் வரவில்லை அவன் : அவன் : அவன் : அவள்: வண்டே வண்டே எழும் பலபல எண்ணம் என்னும் சூறைக் காற்று மோது கின்றதே பூவே பூவே கடலில் கலக்கும் காட்டு வெள்ளத்தை காற்று மறிக்கும் ஆற்றல் உண்டோ வண்டே வண்டே விடு நினைவை விளை பயனில்லை வீணா சைகள் ஏனோ இனி பூவே பூவே இளமை குறைந்து போனதோ எதிர் கால நம்பிக்கை ஏனிழந்தாய் வண்டே வண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/17&oldid=1499401" இலிருந்து மீள்விக்கப்பட்டது