பக்கம்:இசையமுது 2, 1952.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி அற்புத சித்திர சிற்பநி லைக்கொரி லக்கியம் வைத்தசி றப்புமி குத்திடும். அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ? நாமுறுதமிழ் நாடெனுமொரு தாயுறுபுக ழோ ! 13 [இனிதென நாவலர்களு மேதுதிகிதம் ஒதிடுதமி ழோ / நவநிதி ரோ! முழுநில வோ ! கதிரவ னோ ! கவிதையி [லேவருசுவை யோ ! இதுகன வோபுதுயுக் மோ ! வடிவழ கே வடிரசம் மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி வைத்த தெனச்சொல விட்டசு கக்கடல் ! மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/22&oldid=1498425" இலிருந்து மீள்விக்கப்பட்டது