பக்கம்:இசையமுது 2, 1952.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி நாடாண்டாயே நாடாண் டாயேத மிழேந் ஞாலம் ஆண்டாய் வாழ்வும் ஈந்தாயே ! ஏடுயாவும் நீயே, மக்கள் எண்ணம் எவைகளும் நீயே பகை தீர்ந்தே நொடு மீளவே கேடு தீரவே 21 (IBIT) காமினி இலங்கி மனி வாழவே (BIT) இனிதாகிய தமிழே என தயிரே இளைஞர்க்கிடை மூளுகின்ற உணர்வே! கனியினும் மிகுசுவையே உனைநான் காணாப்போது கவலை மிகுந்திடுதே கனல்கர் ஆரியர் கலியேசெயினும் கலையாவும் வெந்துபோகச் செயினும் புனலிடைத் தமிழ் நூற்களெலாம் போயினும் புதுமை இளமை எனும்படி (IIT)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/31&oldid=1500208" இலிருந்து மீள்விக்கப்பட்டது