பக்கம்:இசையமுது 2, 1952.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமு து எது இசை? தமிழ் பாடல் முறையா, நாட்டிலே கண், வாயைக் காட்டல் முறையா ? எது முறை சொல்க மனமே! தமிழ் பேசுவார்க்குத் தீந்தமிழினிதோ தாங்களறியாக பிறமொழி பாடுதல் இனிதோ மொழி பொருள் மிகநன்றாய்க் காட்டுதல் கவியா?- விழிபல் உதடுகாண அதட்டல் கவியா? பிழைபட நிந்தனைபட நடப்பது நலமா? [தம் பெருமை ஓங்குமாறு தமிழைப்போற்றுதல் நலமா? (த)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/32&oldid=1500210" இலிருந்து மீள்விக்கப்பட்டது