பக்கம்:இசையமுது 2, 1952.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-30 நிலவே நிலவே நீ முன்நடந்ததை கூறுவாய்! மெய்யாய்க் கூறுவாய் இசையமுது இலகு செந்தமிழையும் உன்னையும் கூட்டி இயற்கை அன்னைவளர்த்த திலையோ பாலூட்டி சங்கமேறித்தமி ழுலகிருள்போக்கித் தாவியெழில் வானமிசை நியுலவத் தமிழ்வாழ்த்தி உனைவாழ்த்தி மக்கள் வாழ்வு தொடங்கியதை மறந்தனையோ குளிர்ந்த [வெண்ணிலவே! வடமொழிக்கு தவி தமிழ்மொழி அன்றோ? மறுமொழி கூறாதிருப்பது நன்றோ ? கடல்சூழ் வையம் ஆண்டது தமிழோ? கையேந்தி வந்தவர் பேசிய மொழியோ ? (1860) ஆரியர் ஆட்சி வாய்ந்த பின்னை அழகிய தமிழ்நூ லாகிய பொன்னை வேரொடு மாற்றிட வஞ்சம் என் னென்ன விளைத்தார் அதைத்தான் கேட்டேன் உன்னை. (நில)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/40&oldid=1500223" இலிருந்து மீள்விக்கப்பட்டது