பக்கம்:இசையமுது 2, 1952.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி இந்நிலையில் திரவிடன்நீ என்ன நினைத் திடவேண்டும்? நின்இனத்தார் பெற்ற பேறு நீ பெற்ற பேறல்லவா? கன்னடனோ. கேரளனோ. கன்னானோ,மண்ணானோ. வன்னியனோ. மன்னவனோ. எல்லாரும் திரவிடரே ! இடியப்பக் காரா! திரவிடத்தின் தீமை எலாம். திரவிடரின் தீமை என்க திரவிடத்தின் நல மெல்லாம் திரவிடரின் நல மென்க மருளாதே அஞ்சாதே வடவர்களை நீக்கிடுவாய் திரவிடத்தில் திரவிடரின் ஆட்சியை உண் டாக்கிடுவாய் இடியப்பக் காரா! 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/73&oldid=1500271" இலிருந்து மீள்விக்கப்பட்டது