பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலம் உழப்பட்டது என்ற நாவலில் வரும் செம்யோன்* தாவிதோல், பண்ணைத் தொழிலைக் கூட்டுடைமையாக்கும் LIணியை நிறைவேற்றுவதற்காக, கட்சி கிராமப்புறத்துக்கு அனுப்பி வைத்த இருபத்தையாயிரம் பேர்களில் ஒரு வராக மட்டும் இருக்க வில்லை; அவர் புத்திலோவ் (இப்போது கிரோவ்) ஆலைத் தொழிலாளியாகவும் இருந்தார். நெடுங்காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்... இந்த ஆன்மிக பந்தம் இப்போது பிரத்தியட்சப் பிரமாண நிலையை பெற்று வருகிறது. இங்குள்ள மக்கள் நட்புறவைப் பற்றி, எழுத்தாளர் களுக்கும் அவர்களது கதாநாயகர்களுக்கும் இடையே நிலவும் நட்டைப் பற்றி நன்றாகப் பேசினர். ஓர் எழுத்தாளர் தொழிலாளர்களது குடும்பத்தில் ஓர் உறுப்பினராக மாறுவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம்தான் ; இதன் மூலம் அவரது கற்பனையான இலக்கியக் கதா நாயகர் சதையும் ரத்தமும் கொண்ட மனிதராக அவரிடம் திரும்ப வந்து சேர்ந்து விடுகிறார். இத்தகைய சந்திப்புக்கள் மிகமிகப் LIயன் மிக்கவை, இதனை நீங்களே அறிவீர்கள். 'எனது அருமை சாவிச், எனது அன்பிற் குறையாத லியானோவ் ஆகிய இந்த அற்புதமான வாலிபர்கள் அனைவரும் ராஸ்தாவ் விவசாய எந்திரத் தொழிற்சாலைக்குச் சென்றனர், அவர்கள் தமது தொழில் முறைகளைச் செய்து காட்டினர்; தமது சொந்தக் கண்டுபிடிப்புக்களையும், தமது சொந்த வெட்டுக் கருவிகளையும் தாங்கள் எப்படி உருவாக்கினார்கள் என்பதை, ராஸ்தாவ் முழுவதிலுமுள்ள மிகவும் தகுதித் திறன் மிக்க அரைவை எந்திர ஆப்பரேட்டர்களும் சி ஏண்டு களித்து வியக்கும்) வண்ணம் விளக்கிக் கூறினர். இத்தகைய விஜயங்களை மேற் கொள்ளும் நடை முறையை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உதாரணமாக கிரோவ் தொழிலாளர்கள் இவியா கோஸோனோஜ்சின்னையும் மற்றும் நமது தொழிலாளர்களில் சிலரையும் தமது ஆலைக்கு வர வழைப்பர்; இது நகர்ப்புறத்தை பம் கிராமப்புறத்தையும் சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர் களுக்கிடையே ஓர் உண்மையான அனுபவப் பரிவர்த்தனே 35யத் தொடங்கி வைக்கும். கிரோவ் தொழிலாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்கள் எவ்வளவே!)" உள்கrrier ; நாம் நமது பங்குக்கு நமது டான் பிரதேசத்தில் அவர்களே எப்போதுமே மகிழ்ச்சியோடு வரவேற்போம், 1964 328