இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல்
கல்கி :- அற்புதங்களுள் அற்புதமாகிய சிருஷ்டித் தத்துவத்தைக் குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் ரசமாகக் கதை
சொல்வது போலவும் எழுதியிருக்கிறார்.
படங்கள் நிறைந்த நான்காம் பதிப்பு
குழந்தைகள் கேள்வியும் பதிலும்
அப்பாவும் மகனும்
தந்தையும் மகளும்
அண்ணனும் தங்கையும்
கூடிய தெளிவான நடையில் விளக்கும் நால்கள்.
டி. கே. ஸி :-குழந்தைகளுக்கு அறிவு கூர்மை அடையும், தமிழும் வந்து விடும், எதையும் துருவி ஆராயும் திறனும் உண்டாகும்.
சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல்
அபூர்வமான படத்துடன் கூடிய ஆறாம்பதிப்பு
மந்தரை சூழ்ச்சி
தியாகராயநகர் : : சென்னை-17.