இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல் கல்கி :- அற்புதங்களுள் அற்புதமாகிய சிருஷ்டித் தத்துவத்தைக் குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் ரசமாகக் கதை
சொல்வது போலவும் எழுதியிருக்கிறார். படங்கள் நிறைந்த நான்காம் பதிப்பு
குழந்தைகள் கேள்வியும் பதிலும் கூடிய தெளிவான நடையில் விளக்கும் நால்கள். டி. கே. ஸி :-குழந்தைகளுக்கு அறிவு கூர்மை அடையும், தமிழும் வந்து விடும், எதையும் துருவி ஆராயும் திறனும் உண்டாகும். சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல் அபூர்வமான படத்துடன் கூடிய ஆறாம்பதிப்பு மந்தரை சூழ்ச்சி தியாகராயநகர் : : சென்னை-17. |