ஆபுத்திரன். ు
உமணிமேகலை பழம்பிறப்புணர்க்கதை.
கூறியவள் ஆபுத்திரன் கோமுகிப் இன்விட்ட அகயபாத்திாக்கை மணிமேகலை - வண்ணி, "இப்பீடிகைக்கு முன்னே'மாம
வர்க்குவrேங்கன்பூக்களும் மிகுந்து கோமுகி என்னும் கொழுசிேலஞ் இன்.அளது; அப்பொய்கையுள் ஒரு அமுக
க:பி யென்னும் அடியபாத்இாம் அமிழ்த்திக்கிடக்கின்والتي تلي ప్రోత్తో ஒவ்வொரு வருடத்திலும் புத்கதேவர் அவதார கால மாகிய வைகாசசுத்த பூர்ணமை காள்தோறும் மேலே வந்து தோன்குகிற்கும்; அங்காள் இக்காளேயாம்; அது தோன் அம்வேண்யும் இதுவே இப்போது அப்பாத்திசம் அருளறம் ஆண்ட உனது காத்தில் வருமென்று கருதுகின்றேன். அதில் எடுக்கும் அன்னம் எடுக்க எடுக்க மேன்மேலும் வளர்ந்து கொண்டேவரும்: அதன் வரலாற்றைப் பின்பு புகார்ககாத்து ാഖങ്ങ வடிகள்பால்கேட்டுணர்வாயாக’ எ ன்று தீவ ఃఖముతో கணிமேகலைக்குச்சொன்னுள். சொல்லலும் மணிமேகலை அத னேவிரைந்து பெறுதற்கு விரும்பிப் புத்தபீடிகையை வணங் சிக்கோமுகிப் பொய்கையை அடைந்து வலமாகவந்து கின், அளவில், அப்புசக்திசம் மணிமேகலை கையை அடைந்தது. உடனே அவள் கைான அசிதான உவகைக்கடலுள் மூழ்கி கின்று, புத்ததேவாது திருவடிகளேத் துதித்து கின்றுள். இங்னம் கின்ற மணிமேகலைக்குக் வேதிலகை,
"குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புன விஉேம் கணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-1.pdf/62
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
