பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். I. i3. யால் யான் விவரித்துச் சொன்னேன்” என்று சொல்லி வாளா இருந்தான். குந்திகேவி இவ்வாறு பிராமணன் உரைக்கக் கேட்டு, இாக்கம் மிகக்கொண்டு, அவனை நோக்கி, பிராமணரே! நீர் வருந்தவேண்டாம்; இந்த இராசடிசனிடமிருந்து நீங் கள் தப்பிப்பிழைப்பதற்குரிய உபாயத்தை நான் கெரிங் திருக்கிறேன்; ரோவது உமது மனைவியாவது அந்த இராகூ சனிடம் போகவேண்டாம்; உமக்கு ஒரு புத்திரன் உளன்; பெண்ணும் இருக்தியே; எனக்கோ ஐந்து குமாரர்கள் இருக் கின்றனர்;அவர்களுள் ஒருவனே உமக்கீடாக அந்தக்கொடிய வலுக்கு உணவைக் கொண்டுபோகும் ஆளாக அனுப்பு கிறேன்; விேர் கவலவேண்டாம்” என்று சொன்குள். பிராமனன், 'அம்மையே, உனது அருட்குணத்தை மிகவும் பாராட்டுகின்றேன்; ஆளுல் உனது கருத்துக்கு நான் இசை வது கூடாது; நீ கூறியபடி உன் மகனே அவ்வசுரனிடம் பலியாக அனுப்ப நான் உடன்படுவேனுயின், அதிதியாய் வந்த பிராமணனைக் கொன்றவஞய்ப் பிராயச்சித்தமில்லாத பிரமகத்தி தோஷத்துக்கும், அடைக்கலம் புகுந்தோரை அழித்த பெரும்பாவத்துக்குமன்ருே நான் ஆளாகவேண் டும்; சுயாலங் கருதிப் பிறர்க்குத் தீங்கிழைக்கும் இச்செய் கைக்கு நான் ஒருப்படமாட்டேன்; நானே என்னுயிாைக் தியாகஞ் செய்யப்போகிறேன்” என்று சொன்னன். இங் நனம் இவன் கூறக்கேட்ட குத்தி, அந்தணரே நான் என் புத்திரனே அனுப்புகிறேன்' என்று சொன்னது எனக்கு ஐந்து புத்திரர்கள் இருக்கிருர்களென்பதுபற்றி யென்று