பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இதிகாசக் கதாவாசகம். தான் கசனுக்குக் காரிய சித்தியாயிற்று; இனி அவன் அடைய விரும்பிய விக்கையை தாம் கற்பியாமலிருக்க முடி யாது. அவனது பொறுமையும் தாய எண்ணமுமே அவ னது அருமையான காரியசித்திக்குக் காரணமாயிருந்தன. அசுரர்கள், தீய எண்ணத்தால் கசனுக்குத் தீங்கிழைக்க் போய்க் தங்களுக்கே அதனே இழைத்தவர்களாயினர். அவர்கம் பேதைமையை என்னென்பது. பிறர்க்கின்னு செய்தலின் பேதைமை யில்லை பிறர்க்கின்னு தென்று பேரிட்டுத்-தனக்கின்னு வித்தி விளைத்து வினைவிளேப்பக் காண்டலின் பித்து முளவோ பிற.”

stri - * تیم : ー。 ് ു - ദ്。● نامہ بے என்ற ஆன்ருேர் வாக்கை இவர்கள் சிறிதும் அறிந்தா சில்லை’ என்று அசுரர்களை வெறுத்தப் பேசிவிட்டுப் பின் னர் "பிரகஸ்பதி புத்திரனே! இன்று தான் உனதெண்ணம் ஈடேறிற் று. உன த விாப்பம் கிறைவேறு கற்கக் காரண ஈடேற்ற ஆறு, உனது ருபபம நிறைவேறு கறகு r மாயிருந்தது, தெய்வயானைக்கும் உனக்கும் இடையில் வளர்ந்த அன்பின் முதிர்ச்சியேயாகும். ,ே வேடம் புனேத்து க்க இக் கிான் லிய தேவர் ள் ஒாவ: இல்லாமல் வாத இதைான முதலிய தேவாகளுள ஒருவனுக இலலாம் உண்மையாகவே பிராமணச்சிறுவனுயிருந்தால், இதே நான் உபதேசிக்கும் மந்திரத்தைப் பெற்றுக்கொள். உண்மை யாகவே பிராமணச் சிறுவனுக இாவிட்டால் நீ என் வயிற் அக்குள்ளிருந்து வரமுடியாது. அருமைக் குழந்தாய் என்
  • * K - - * - v. - - * ஒல் நீ பிழைப்பிக்கப்பட்டு வெளிவந்த பின்னர் என்

புத்திரளுகவிருந்து இறந்து போகும் என்னே நான் உப