பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i: இதிகாசக் கதாவாசகம்: கிமல் முக்கியவைகள் சமக்கு மிகுதியாகவுள்ளன; கரு மத்திலும் பராக்கிாமமே அரசர்க்குச் சிறந்ததாகும். பாக்கி மக்கால் அடையக்கூடாதது உலகத்தில் ஒன்று மில்ல; இது இருக்தும் தன்பலம் அறிதலும் முயற்சியும் இல்லாவிடில் எக்காரியந்தான் சித்தியாகும் கம் பலத்தைப்

  • ,rb 多.* * 4 אירי, א"י: . א பந்த் தாமே சந்தேகித்தல் தகுமோ? இப்போது யாங்கள்

-- ଘ, 莎 తి " : வாமாயின் அச்சாாசக்கனது முடியை கொடியிற்பொ டியாக்கி வெற்றிமாலேமிலத்துவருவோம்” என்றுவீாக்குறிப் புடன் பெருமித வசனங்களே எடுத்து மொழிந்தனர். அவ் வனவில் ஜாசந்த வதம் செய்யவேண்டுமென்று நெடுநா ாகக் கருதிக்கொண்டிருக்க கண்ணபிரானும் கம் எண்ணம் முடிகற்கு எந்த சமயம் இதுவே யெனக்கண்டு, கருமனே நோக்கி! அச1னே! பீமார்ச்சுனர் கூறியதை உற்றுநோக்கு மிடத்து அது உசிதமானதாகவே தோன்றுகிறது; அாசர் கள் தொடங்கிய காவியத்தை அருமையுடையதென்று இடை பில் விடாது அசிகில் முயன்றேனும் முடிக்கவேண்டுவதே முறையாகும். கான் ஐாாசந்தன வெல்லுகற்கருமையென்று சொல்லியது; அவனது.அளவிறந்தசேனுசமூகத்துடன் மைது சிேக்னயை அணிவகுத்து கின்று எதிர்த்துப்பொருதல் அரு மையென். துபற்றித்தான். மிகுந்த பலங்கள் வாய்ந்த அவனே இவ்வகையாலல்லாமல் வேறு உப பங் கடைப்பிடித்து வெல் லத் தொடங்குவோமானுல் اتنی ہوئی۔ எளிதிற் கைகூடும். பல மிகுக ஒருவனப் பலமில்லாத ஒருவன் தகுந்த உபாயத் கை மேற்கொள்வானுயின் சுலபக்தில் வென்றுவிடுவான்; அரசர்க்குப் பகைவரை உபாயத்தால் வெல்வது பாவமா காது. சாசக்த%rச்சேனைகளைக்கொண்டு செய்யும் புக்கத்தி