பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ ராசக் தன். முறை என்ளுேடு பொருது புறங்காட்டி போடியவன்; அர்ச் ண்ண்குே மிகச்சிறியன்; மேனே உடல் உாத்தில் என்குேடு சிலிது ஈடாவான்; அவனே முதலில் யுத்தத்துக்கு வாட் ம்ெ” என்று மற்போர்புரிய பீமனை அழைத்துவிட்டு, மந்திரி களைக்கொண்டு தன் மகன் சகதேவலுக்கு ராஜ்பாபிஷேகம் செய்வித்துப் பின்னர் போர்க்கோலம்பூண்டு காைகடக்கும் கடல்போல் ஆர்ப்பளித்து கின்ருன். அப்போது மேன் கிருஷ்ணனிடம் விடைபெற்றுச் சிகாசங்கனே எதிர்த்தான். இரண்டு வீரர்களும் வஞ்சினங் கூறி, அஞ்சாது ஒருவரையொருவர் ஜயிக்கக்கருகிக் கைகளே யே ஆயுதமாகக்கொண்டு மல்யுக்கஞ்செய்யக் கொடங்கினர். முகவில் ஒருவரையொருவர் கையைப்பிடித்துப் ، تن. فردی னம்செய்து, தோளிற் கட்டியிருக்கும் கச்சை அசையும்படி அடிக்கைகளினுல் விலாப்புறங்களைத் தட்டிப் பின்பு கோள் களையுங் கொட்டி, அங்கத்தினுல் அங்கத்தைக்கட்டிக் கச்சை களுக்குள் கையை துழைத்தனர். கழுத்திலும் கன்னக்கி அம் ப்ேபொறி பறக்க இடித்தனர். கைகளால் உடலை இறு கக் கட்டிக் தலையில் அடித்தனர். மார்பில் -.-J * શ્રti மேகம்போலவும் சிங்கம்போலவும் } " نال ங்கிக் கர்ஜித்தும் را في وي வரை பொருவர் இழுத்திழுத்து யுத்தஞ்செய்தனர். கக மாங்கானவரும் மல்யுத்தங்கானுகற்குப் பெருங்கட்டமா கக் கூடினுக்கள். கார்த்திகை மாதம் முதல்ாள் தொடங்கிய யுத்தம் பதினேந்து காட்கள் இது அபகல் ஆய்வின், கடக்கது. ஜாசத்தலும் பீமனும் ஒருவரையொரு வ. வெல்லமுடி து தளர்ந்து, கனித்தனி பூமியில் சாய்ந்தனர். இச்சமயத்தில் > - റ്റ, റ് ^్న . . . هم به سم. " வாயுக்தவன தன்புக்கிசனுகிய said it, يد في دي تازان فن بودهi ة. رددiبن