பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీ இதிகாசக் கதாவாசகம். ளுைக்டோ என்னிருப்பிடத்தின் மேற்புறத்தில் ஒர் மலே யையும், மத்திரிகளுக்கீடாக கீழே அக்கினி ஆற்றையும் அமைத்துவைத்துச் சிறிது திேயில் தவறிலும் மலே உன் தலைவில் விழும்; அதனுல் அக்கினி ஆற்றில் விழுதல் சேரும்’ என்பது. இதோ பாரும்; ஒரு இழையில் ஒரு மலை தொங்கு கிறது; ஆசனத்தின்ழ்ே அக்கினியாறு ஒடிக்கொண்டிருக் தேது; சிறிது உண்மையில் வழுவுவேனைல் மலையறுந்து தலையில் விழும்; உடனே அடியேன் அக்கினி ஆற்றில் பிரவேசமாவேன்; தங்களுக்குற்ற துன்பம் என் தவற்ருல் உண்டான தாமாயின் என்னத் தாங்கள் இவ்விடத்தில் இக் கிலேயிற் பார்த்திருத்தல் கூடுமோ? என்கதி அதோகதியாகி 畿 ருக்குமன்ருே?" என்று மறுமொழி பகர்த்தான். - முனிவர் மீண்டும் வெகுண்டு கீ என்னகாானங் கூறினும் அறியாப் பருவத்தில் இழைத்த குற்றத்திற்கு நீ விதித்த கண்டம் கடுக் கண்டமேயாகும்; இத்தவற்றுக்காக .ே பூலோகத்தில் சக்தி வம்சத்து ராஜஸ்திரிகளின் காதி வயிற்றில் லுட ஜன்மமாய்த் தோன்றக்கடவாய் எனச்சபித்துவிட்டு, மீண் ம்ெ வனத்திற்கு வந்து, அருந்தவங்களாற்றி, மீளானெறி பாகிய பகத்தை அடைந்தார்.