பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர் முகவுரை. இக்ால் மஹாபாரதம், சித்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இதிகாசங்களின் கதைகளில் ஒரு பகுதியை யேனும் முழுதையுமேனும் எடுத்துச் சுருங்க வசன நடையிற் கூறுவதாதலின், இதிகாசக் கதாவாசகம் எனப்பெயரிடப்பெற்றது. (இதிகாசம் என்பது, ஒரு வாது பழைய சரித்திரமொன்றைப் பிரதானமாக எடுத்துப் பல கிளேக்கதைகளோடு புணர்த்துக் கூறும் நூல்.) இக்நாலில் முனிவர், அரசர் முதலியோர் தர்மங்களும் பொதுவாக மக்கட்குரிய பல்வகை திே ஒழுக்கங்களும் கற்போர்க்கு விளக்கமாகப் புலப்படும்படி இனிய செம்பாக மான நடையில் எழுதப் பெற்றிருக்கின்றன. கம் மாணவர் கள், நம் காட்டவர் சரிதமுணர்க்கவதும், நம் காட்டுக் குரிய வழக்க ஒழுக்க தர்மங்களையே எடுத்துரைப்ப அமான இத்தகைய நூல்களேயே கற்றல் சாலச்சிறந்ததாகும். இக் நூலுரைக்கும் கதைகள் பழையனவேலும், தற்கா லத்தி மாணவர்கள்,கட்டுரை (Essay) எழுதும் வன்மையை படைதற்குச் சாதனம்ான செவ்விய கடையில் அக்கதைகள் TTTTTT STT AAAA AAAA AATTT TAAA AAAA AAAA AAAA TT AAAA AAAA AA AA AAAAA மாணவர்க்கு இச்சிறு.ாலேப் பயன்படுத்தி, .لس من الحيT1. لكن لف இதனே எழுதி வெளியிடும் எேைனயும் ஊக்குவார்கள் என் வம் துணிபுடையேன். அமெரிக்கன் கல்லூரி, - - - . . ) 2 ،هم میمه ,ஆ. கார்மேகக் கோன் 20سيس 0ة . وقد تتأثر ما