பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬍 இதிகாசக் கதாவாசல் பூண்......மாதரொபுேறங்கடைகிறத்தும் பசிப்பினி யென்னும் பாவி' என, பசித்துன்பத்தின் கொடுமையையும், ஆற்றுநர்க் களிப்போர், அறவிலே பகர்ஷோர், ஆற்ரு மாக்கள் அரும்புசி களைவேர் மேற்றே, உலகின் மெய்க்கேறி வாழ்க்கை; மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கோடுத்தோர் உயிர்கெனத்ே தோனே.” என, அப்பசியை ஆற்றுவோது சிறப்பையும் அறி டி.அத்தினுள். இதனை அறிந்த மணிமேகலை, குழந்தையின் முகத் தைக்கண்டு பால்காந்தளிக்கும் தாய்போல், ஏழைகளது. முகத்தைக்கண்டு இங்கி , இப்பாத்திசம் மேன்மேலும் அவர் களுக்கு அமுதசாக்சனிக்கும் அற்புதத்தைக்காதும் விகுக் புடையேன்” என்றுகூறித் வேதிலகையோடு சிறிதுவோம் அளவளாவியிருத்து, அவளேப்பணித்து விடைபெற்று, புத்த பீடிகையைத் துதித்து, ஆகாயகமண மக்கிரத்தை ஜபித்து, மேலெழுந்து ஆகாயவழியே புகார்ககாஞ் சென்று, தன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாதவி சுதமதி காேக்கண்டாள். அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர் களுக்கு முற்பிறப்பைக் கான் அறிந்தபடியே உணர்த்தி, 'இது ஆபுத்திரனது கிருக்காத்திலிருக்க அமுதசுரபி, இத னேத்தொழுமின்” என்று அகதிய பாத்திரத்தைச் சுட்டிக் க. மிக் கொழும்படி செய்தாள். பின்பு கவவழியைப் பெறும் பொருட்டு அறவண வடிகளே அடைதற்கு அவர்களே அழைக்