பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

f f {}

தாய் குரைச்சடியும், அப்பாதான் புத்தி தெளிஞ்சு தி ரு ம் பி வந்திட்டாரோன்னு. தினைச்சு ஒடிப் போய்ப் பார்த்தியா, ஆத்தா?

(கண் கலங்க) பூரணி உள்னுேட கெட்டி யாருக்கு வரும்? சரி, நீ உள்ளே பேr. நான் வெளியே காலாறப் போயிட்டு நொடியிலே ஒடியாத்திடுறேன் !

பூரணி உள்ளே சென்று, கதவின் தாழைப் போடும் சத்தம் கேட்கிறது. உடனே மீனுட்சி வெளியேறுகின்றாள்