பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

125

முடியும் l-இது மட்டும் கேள்விக் குறியாக இந்தச் சமுகத்தின் நடுவிலே நின்னுக்கிட்டி ருந்த நானும் ஆச்சரியக் குறியாக மாறித் தலை நிமிர்ந்து திற்க முடியும் ... (விம் ல்) அத்தான் தர்மத்தின் பேரால் கேட்கிறேன; சத்தியத்தின் பேரால் கேட்கிறேன் ... ஆத்தா காளி பேராலே கேட்கிறேன் :இந்த ஒரேயொரு வரத்தை மட்டும், நாளைக்கு நீங்க காளி கோயிலிலே செலுத்தப்போற பிரார்த்தனையோடு பிரார்த்தனையாய் நிறை வேற்றித் தருவீங்களா, அத்தான்?... ஊம், சொல்லுங்க அத்தான், சொல்லுங்க ! ஊம், பேசுங்க அத்தான, பேசுங்க ...

கம்பீரமாகப் பின்னணி இசை ஒலிக் கிறது !

மீட்ைசி ஆவேசமாகப் பேசி விம்மி வெடிக்கிருள்.

ஆனால், சீமான் வையாபுரியோ பேயாகச் சிரிக்கிறார்,

(அட்டகாசமாக) அடி பாவி ... தசரத மகாராஜாகிட்டே கைகேயி ரெண்டு வரம் கேட்டாளாமே! நீ ஏன் ஒரே யொரு வரத் தோடு நிறுத்திக்கிட்டே? . அருமை பெருமை யான இந்த அழகான சமுதாயத்தின் நடுவிலே அங்குக்கு ஒசந்து ஒய்யாரமாய் நின்னுக்கிட்டு இருக்கிற என்ளுேட மானம் மரியாதை கவுரவம், அந்தஸ்து பணம் காசு சகலத்தை யுமே கால் தூசுக்கும் கேடாய்த் தூக்கி எறிஞ்சு, அதுகளுக்கு மேலே, என்னை-இந்தச் சீமான்