இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
139
மணி ஓசை முழங்குகிறது : பூசை கடைபெறுகின்றது. தூபமும் தீபமும் சிலிர்க்கின்றன !
கூட்டம் விழிக்கிறது !
முத்து கைகூப்புகிருன் !
மீட்ைசியும் பூரணியும் கை தொழு
கின்றனர் !
காளி மாமூல்படி விடுகதைப் புனனகை புரிகிருள் !