பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


மணி ஓசை முழங்குகிறது : பூசை கடைபெறுகின்றது. தூபமும் தீபமும் சிலிர்க்கின்றன !

கூட்டம் விழிக்கிறது !

முத்து கைகூப்புகிருன் !

மீட்ைசியும் பூரணியும் கை தொழு

கின்றனர் !

காளி மாமூல்படி விடுகதைப் புனனகை புரிகிருள் !