பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 49

வெஞ்சினம் தூள்பறக்க, அருமைத் திரு மகளின் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு புறப்படுகிறார் வையாபுரிச் சேர்வை !

விதிக்கே சவால் விடுகிற பாவனே யிலே மனிதத் தன்மையுடன் சிரிக் கிருன் அழகன் முத்து !