பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198


பூர்க் கோமானை என்னை - அதாவது, உன்னைப் பெற்ற அப்பனை, சூதான ஒரு கபட நாடகம் ஆடிச் சந்தி சிரிக்க வைக்க வேணு மென்கிற ஒரு கெட்ட எண்ணத்திலே, பேயாய்க் கூத்து அடிச்சுக்கிட்டுச் சுத்திக்கிட்டி ருக்கிற இந்தப் புறம்போக்குக் கிறுக்கச்சியைப் பெரியம்மா - பெரியாத்தா அப் படி ன் னு விளிச்ச உன்னைச் சும்மா விடவே மாட்டேன் ! ...இந்தக் கழுசடையான மீட்ைசிச் சிறுக்கியின் பேச்சுப் பிரகாரம், நானே அவள் கழுத்திலே காளியைச் சாட்சி வச்சுத் தாலி கட்டின சங்கதி நிஜமாக இருந்திருந்தால், இந்நேரம் அந்தக் காளி, கல்லை உடைச்சுக்கிட்டு வெளியிலே வந் தாச்சும், அவளுக்குச் சாட்சி சொல்லி மூதலிச்சி ருக்க மாட்டாளா என்கிற சின்ன நாயத்தைக் கூடப் பகுத்தறிஞ்சுப் புரிஞ்சு தெளிஞ்சுக்கிடா மல், அந்தத் தேவடியாளோட வாக்குமூலம் தான் வேதவாக்கின்னு நம்பியும் மதிச்சும், இவளை-கால் தூசுக்கும் கேடு கெட் கீழ்ப் பிறப்பான இந்த மீளுட் சித் தேவடியாளைப் பெரியம்மா-பெரியாத்தான் னு க. ப் _ உன்ளுேட அந்தச் சூடுசுரனை இல்லாத வாயைக் கிழிசசு உப்புக்கணம் கோத்துப் போடாட்டி, என் பேர் சீமான் வையாபுரி

இல்லே 1...

குறி வைத்த இரை கிடைக்காமல் தோல்வியைத் தழுவிய சிங்கத் தின், ஆத்திர வெறியுடன், அருமை மிகு திரு. மகள் கன்னி பவளக்கொடியைத் தலை முடி பற்றி இழுக்க முனைகிறர் செல்வச் சீமான் வையாபுரி.