பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(jf

குச்சின் வாசலை அடையும் முத்து, அங்கே சொக்க வெள்ளிப் பாற்குடம் கவிழ்ந்தாற்போன்று சிங்தாமல்சிதருமல் கோலம் போட்டிருந்த ஊமை நிலவிலே, தடம் கணித்துத் தடம் பார்த்துச் சிந்தனை வசப்பட்டவனுக க ட ங் து செல்கிருன் !

குச்சுக்கு கன்றியறிவுடன் திரும்பும் காவல் காயின் கோரப் பற்களில், பயங்கரக் காளியின் நெற்றித் திலகம் போல ர த் த த் து எளி க ள் பளிச்சிடு கின்றன !

மண்குடிசையின் க த வு கவனமாக கா தா ங் கி போடப்படும் சத்தம், அமரிக்கையான இசைலயத்தில் உருகு கின்றது !... -