பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 33

வையாபுரியின் மாடி வீடு; முகப்பு; அதே இரவின் பின்சாமம்.

மகுடியின் பின்னணியில், மதுவுக்குக் கட்டுப்பட்டு, மதுவில் இங்கேரமாக மயங்கிக்கிடந்த சீமான் வையாபுரி இப் பொழுது தன்னுணர்வு பெற்று, விழுங் தடித்துக் கொண்டு எழுந்து சுற்றிலும் பார்க்கிறார்; விடிவெள்ளி இன்னமும் முளைக்க வில்லை. ஓர் அமைதியுடன் பார்வையைத் திருப்பும் போது, அச்ச மும் பதட்டமும் அவரை ஆட்கொள்ள, மகளைத் தேடி உள்ளே ஓடுகிறார்,

பவளக்கொடியின் சயனக் கூடத்தின் வெளிப்புறத்தில் சிந்திக்கிடந்த ரத்தத் துளிகளுக்கு மத்தியிலே சிதறிக்கிடந்த செவ்வந்திப் பூ மடல்களை எற்றி மி.கித்தவாறு, சாவித் துவாரத்தின் இடைவெளியின் வழி யே கோட்ட மிடுகையில், குப்புறப் படுத்திருந்த பவளக்கொடியைக் கா ண் கி ன் ரு ர்