பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 |

சட்டத்தின் கையிலே ஒப்படைக்க வேணுமே என்கிற சேவை உணர்ச்சி ரவைகூட இல்லாத நீங்க மனுச சென்மங்களேதான? துரவே !... எங்க தோழர் புரட்சி முத்து ஊரிலே இருந் திருந்தால், இந் நேரம் பம்பரமாகச் சுற்றி, அந்தச் சமூகப் புல்லுருவியைக் கண்டு பிடிச்சு, இந்த முச்சந்தியிலே நிறுத்தி வச்சு, மூஞ்சி யிலே காறி உமிழ்ந்து பின்னி எறிஞ்சிருக்க மாட்டாரா?...செயல் வீரர் எங்க முத்துவை எந்த ரகசியப் பாவி காடு மாற்றிப்பிட்டாகுே என்னமோ, அது வேறே புரியலையே?

ராக்கம்மா ? (கவலையாக) வாங்க, டைமண்ட் முதலிலே

வைரம் 8

நம்ப முத்து அண்ணுச்சியைத் தேடிக் கண்டு பிடிப்போம். அடிபட்ட பெரிய இடத்து நாய்ங்க குலைச்சிட்டுக் கிடக்கட்டும் -உலகம் தான் இருட்டறையிலே தடுமாறுது !...சட்டம் ஒண்ணும் இருட்டறை இல்லே ...ஆமா !

(தேம்பியபடி) மிஸ்டர் பிரசிடெண்ட் ...பஞ் சாயத்துத் தலைவர் ஐயா! ம்...பாவத்துக் கூலி

கொடுக்கக் கிளம்புங்க அப்பத்தான், தெய்வங்

களாகிட்ட மீனாட்சி-பூரணி ரெ ண் டு பேரோட ஆவி உங்களை வாழ்த்தும் ! வாழ்விக்கும் !

ஊராட்சித் தலைவர் புறப்பட, அவரைத் தொடர்கிறார் ராமசாமி.

அவர்கள் செல்லும் திசைக்குக் கை - கூப்புகிறார்கள் சேரி மக்கள் ! -