பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 6

முத்துவின் வீடு ; காலை.

முத்துவின் தங்தையான அருணுசலச் சேர்வை, குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு வயலுக்குப் புறப்பட ஏர்க் கலப்பையை எடுத்துத் தோளில் வைக் கிறார்.

அருளுசலம் டேய் ச ப் பா னி !...அ டி ய | த மாடு ,

படியாது.டா செவலையை அடிச்சு விரட்டு டாலே 1. அறுவடைக்கக் கூலி ஆளுங்களைக் கண்டு தண்டி அச்சாரம் கொடுத்து வைச் சிடுடா ...ம்...ஒடுடா அடடே, நீ ஒட வேண்டாம்டா; மாட்டை ஒட விடுடாலே !

அருணுசலம் புறப்பட ஆயத்தப்படும் போது, அவர் பக்கத்தில் வந்து நெருங்கி நிற்கிருள் அவரது மனைவி பொன்னம்மா.

பொன்னம்மா ஏங்க, ஜோடிப் பொருத்தம் எப்படி ?

அருளுசலம் 3 (வெட்கம்) ஜோ டி ப் பொருத்தத்துக்கு

என்னவாம் கேடு ?...ஜாடியும் மூடியும் கணக் கிலேதான் ஜோடிப் பொருத்தம் அமைஞ்