பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常3

பிறந்த குற்றத்துக்காக இந்தப் பூாணியையும் நம்ப ஊரிலே தள்ளிவச்சிட்டாங்க !

பவளக்கொடி பலே...!

வையாபுரி 8 பிறகு.?

வேலன் பொறகு என்னுங்க? இந்தக் குட்டியோட அப்பன் பதி சூ று வருகத்துக்கு ஒடிப் போயிட்டு, பதினறு வருசம் கழிச்சு, இனி மேலுங்களா இங்கிட்டு வந்து குதிக்கப் போருன்? அப்படியே காளிக்குப் பயந்து இங் கிட்டு வந்து குதிச்சாலும், மீனாட்சி மேலே இருக்கிற பழியை அந்தப் பாதகளு துடைக்கத் துணியப் போருன்? அப்படியே மனச் சாட்சிக்குப் பயந்து மீனுட்சி பேரிலே இருக்கக் கூடிய பழியைத் துடைக்கத் துணிஞ்சாலும், அவன் மூஞ்சியிலே அப்பவே காறித் துப்பி, அவனுேட மானத்தை இந்தச் சமூக மக்கள் வாங்கு வாங்குன்னு வாங்கிப்புட மாட்டாங் களா? என்ன சொல்றீங்க, முதலாளி?

வையாபுரி சரி...சரிடா. நாங்க இப்படியே நடந்து போயிடுருேம். தி ஓடிப் போய் வண்டியை நொடியை விலக்கி ஒட்டிக்கிட்டு வாடா, ♔ഖങ്ങir !

பூரணி விம்முகிருள்.

பவளக்கொடி துவே ! அப்பன் பேர் தெரியாத ஈனப் பிறப்புக்கு மானம் ஒரு கேடாட்டமில்ல விம்முது குட்டி துாவே...!

எச்சிலைக் காறித் துப்புகிருள்.