பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

65


விழாவையும், இறுதிநாள் நிறைவு விழாவையும் தடத். திர்ைகள். முன்குள் முதல் பிரதம மந்திரியாகிய தந்தையோ-முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளே நடத்திட வாய்ப்பளிக்க, முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப்பிறகு, அவரது ஒரே மகள், இந்நாள் பிரதம மந்திரி. தனது தந்தையின் பெயரால் அமையப் பெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தை, நவம்பர் 19ந் தேதியன்று, 40,000 பேர் வந்திருந்து அமர்ந்திருந்த நாளில், பெருத்த ஆரவாரத்திற்கிடையே திறந்து வைத்தார். ஜவகtலால் நேருவின் 92 வது பிறந்த நாளே ஒட்டி, அவர் ஆற்றிய தொண்டையும் நினைவுபடுத்திவிட்டு, அவர் பெயரால் அமைந்த இந்த ஸ்டேடியத்தை, இந்த நாட்டுக்கே. அப்பணிப்பதாக அறிவித்தார். இது ஒரு வரலாற்றும் பெருமை நிறைந்த நிகழ்ச்சியாகும்.