இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் - 183
ஞான
ஞான
வேல்
ஞான
ஆ வானழகர் உன் கணவரா? ஆம். அவர்தான் என் அன்பர். சகோதரி என்னை மன்னித்துவிடு. ஆமாம். தாங்களும் ஒரு அடிமைத்தாயின் மைந்தர் எனக்கூறிக் குழப்பத்தை விளைவித்துச் செத்தாரே இம்மனிதர். தாங்கள் யார்? எனக்கே இப்பொழுது சந்தேகமாயிருக்கிறதம்மா. என்னை எல்லோரும் இளவரசன் என்கிறார்கள்.
இன்றுதான் இந்த அரிய இரகசியத்தை அறிந்தேன். (யோசித்து ஆம். என் தந்தையென்று
சொல்லும் அந்த அரக்கனின் உள்ளத்தைப்
பிளந்தால் கட்டாயம் இரகசியம் வெளிப்படும். உங்கள் குழப்பத்திற்கும் விரைவில் தெளிவைப்
பெறமுடியுமென்று நம்புகிறேன். அதை என் தாயிடந்தான் கேட்க வேண்டும்.
உன் தாயா? அவர்கள்.
அன்பு நாட்டிலிருந்து என்னைச் சிறை கொண்டு வந்த அடுத்த கப்பலிலேயே அவர்களையும் அழைத்து வந்ததாகக் கேள்வி. எங்கிருக்கிறார் களோ..?
என்னுடன் வா.
(கதிர் 10 முடிவு)