பக்கம்:இந்தியா எங்கே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 77

வான்

வேல்

வாணி :

வாணி :

வான்

வேல்

வேல்

வாணி :

வான்

வான்

கூட்டத்தை எதிர்க்க ஆயுதமும் ஆள் வலிமை யும் நாம் திரட்ட முயல்வதுகூட பைத்தியக் காரத்தனம்தான். அத்தை நீங்கள் பேசியதால் பொறுத்தேன். வேறு யாரும் இந்த ஒப்பற்ற முன்னேற்ற முயற்சியை ஏளனம் செய்திருந்தால். - இந்தா! நீங்கள் பேசியதால் பொறுத்தேன். வேறு யாரும் இந்த ஒப்பற்ற என் தாயின் முன் உரக்கப் பேசியிருந்தால். உம் ஆமாம். சரி. வாருங்கள் இருப்பதைச் சாப்பிட்டு உள்ளேயே இருந்து பேசலாம். (சில அடிகள் நடத்து - உம். தம்பி இந்தக் காலடிச்சுவடுகளை யெல்லாம் கலைத்து விடுவது நல்லது. ஒருவேளை துப்பறி யும் நரிகள். அந்தரிகள் வரட்டுமே. இக்காட்டிலுள்ள பறவை களுக்கு ஏற்ற விருந்து கிடைக்கும். எதற்கும் தங்கள் யோசனையும் நல்லதே. (அடிகளை அழிக்கிறான்) -

೯776T இது! இப்படித்தானா! பேஷ். பேஷ்.

இதோ அதற்கு வழி. (நீண்ட மூங்கிவில் ஒரு பிரம்புப் பின்னல் செய்து அதைக் கவைத்து/

எப்படி? அழகு உணவுப் பொருள்கூட ஆய்விட்டதப்பா! நாளை இரவு கொண்டு வருகிறேன். எங்கிருந்து? தேவையற்றோர் தேக்கி வைத்துள்ள களஞ்சியத் தில் கொள்ளைகொண்டு வருவேன். பசிச்கு எடுப்பது திருட்டல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/79&oldid=537641" இலிருந்து மீள்விக்கப்பட்டது