இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சீர்காழி சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனோடுபால் முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.
சீர்காழி சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனோடுபால் முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.