பக்கம்:இன்னமுதம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்காழி சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனோடுபால் முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/15&oldid=1279604" இலிருந்து மீள்விக்கப்பட்டது